
லண்டனில் நடந்து வரும் ஏ.டி.பி. டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் ரபெல் நடால் தனது தொடக்க ஆட்டத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
இப்போட்டித் தொடரின் 2ஆவது நாளான நேற்றுமுன்தினம் நடந்த ஆட்டத் தில், டென்னிஸ் உலகின் 2ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் அதிர்ச் சித் தோல்வி அடைந்தார். சுவீடனின் சோடர்லிங்கை எதிர்கொண்ட நடால் 46, 46 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்தார்.
0 comments:
Post a Comment